267
சோமாலியா நாட்டுடன் செய்துக் கொண்ட பாதுகாப்பு மற்றும் பொருளாதார கூட்டு ஒப்பந்தம் அடிப்படையில் துருக்கி தனது போர்க்கப்பலை சோமாலியாவின் தலைநகர் மொகடிசுக்கு அனுப்பி வைத்தது. அந்த கப்பலுக்கு சோமாலியா அ...

278
ஏடன் வளைகுடா பகுதியில் கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட இருந்த ஈரான் மீன்பிடிக் கப்பலை இந்தியக் கடற்படைக் கப்பல்கள் பத்திரமாக மீட்டன. அந்தக் கப்பலில் இருந்த 23 பாகிஸ்தானிய தொழிலாளர்களும் விடுவிக்கப்பட...

202
சோமாலிய தலைநகர் மொகடிஷுவில் அதிபர் மாளிகை அருகே உள்ள உணவகத்திற்குள் புகுந்த கலவரக்காரர்கள் குண்டுகளை வீசி வெடிக்கச் செய்து வன்முறையில் ஈடுபட்டனர். அதிக கூட்டம் கூடக்கூடிய சைல் ஹோட்டலில் நடந்த இ...

812
சோமாலியா கடற்கொள்ளையர்களிடம் இருந்து மீண்டும் ஒரு ஈரான் நாட்டு மீன்பிடிக் கப்பலை இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐ.என்.எஸ். ஷார்தா போர்க்கப்பல் மீட்டது. அத்துடன், பிணைக் கைதிகளாக கடற்கொள்ளையர்கள் பி...

658
அரபிக் கடலில் அடுத்தடுத்து 3 கப்பல்களை சோமாலிய கடற்கொள்ளையர்களிடமிருந்து இந்திய கடற்படைக் கப்பல்கள் மீட்டுள்ளன. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக்காக பன்னாட்டு கப்பல்களுடன், 10 இந்திய கடற்படைக் கப்...

809
இந்திய மாலுமிகள் 15 பேருடன் பயணித்த லிலா நார்ஃபோல்க் என்ற சரக்கு கப்பல் சோமாலியா அருகே கடத்தப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. கப்பலில் இருந்த பாதுகாப்பு அறையில் தஞ்சமடைந்த மாலுமிகளை தொடர்பு கொண்ட...

1103
சோமாலியாவில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் ஏராளமான குழந்தைகள் உட்பட 27 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். செயலிழந்ததாக கருதப்பட்டு மண்ணில் புதைக்கப்பட்டிருந்த பழைய பீரங்கி குண்...



BIG STORY